18,May 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

சீன அரிசியால் இலங்கை மக்களுக்கு ஏற்படவுள்ளஆபத்து -வெளிப்படுத்திய எதிரணி எம்.பி

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியை உட்கொண்டால் இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க (Ashoka Abeysinghe) தெரிவித்துள்ளார்.

சீனா தனது சாகுபடிக்கு அதிக அளவில் இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதாகவும் அவர் கூறினார்.







சீன அரிசியால் இலங்கை மக்களுக்கு ஏற்படவுள்ளஆபத்து -வெளிப்படுத்திய எதிரணி எம்.பி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு