சர்வதேச பிணைமுறி கடனை திருப்பிச் செலுத்துவதை தாமதப்படுத்துவது மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையொன்றை எட்டுவது தொடர்பில் ஆலோசித்து வருவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ (Basil Rajapaks) தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் உதவியை பெறுவதற்கு அமைச்சரவையில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ள நிலையில், அவரின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.
0 Comments
No Comments Here ..