23,Aug 2025 (Sat)
  
CH
இலங்கை செய்தி

திருகோணமலை பொது வைத்தியசாலையில் 19 கோவிட் நோயாளர்கள் அடையாளம்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று (27) மாத்திரம் 19 கோவிட் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று காலை முதல் மாலை வரை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்த 72 நோயாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு அன்டிஜன் பரிசோதனையின் மூலம் 19 பேர் கோவிட் நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்





திருகோணமலை பொது வைத்தியசாலையில் 19 கோவிட் நோயாளர்கள் அடையாளம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு