25,Apr 2024 (Thu)
  
CH
இலங்கை செய்தி

எரிவாயு கசிவு காரணமாக தீப்பற்றி எரிந்த வியாபார நிலையம்

மட்டக்களப்பு மாமாங்கம் 3ம் குறுக்கு வீதியில் அமைந்துள்ள வியாபார நிலையம் ஒன்று தீக்கிரையாகியுள்ளது.

இச்சம்பவம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த வர்த்தக நிலையம் எரிவாயு கசிவு காரணமாக தீப் பற்றி உள்ளதாக முதல் கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. தீப் பரவல் காரணமாக வியாபார நிலையத்திற்குள் இருந்த அனைத்து பொருட்களும் கருகி நாசமாகியுள்ளது.

குறித்த தீப்பரவல் தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 





எரிவாயு கசிவு காரணமாக தீப்பற்றி எரிந்த வியாபார நிலையம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு