13,May 2025 (Tue)
  
CH
இலங்கை செய்தி

நாட்டில் எரிபொருள் விற்பனை நிலையங்களில் டீசல் தட்டுப்பாடு : பொதுமக்கள் விசனம்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருளுக்கான தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். 

வவுனியா

வவுனியா மாவட்டத்திலுள்ள எரிபொருள் விற்பனை நிலையங்களில் இன்று (28) காலை முதல் டீசல் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

எரிபொருள் (பெற்றோல் மற்றும் டீசல்) இன்மை காரணமாக நகரிலுள்ள சில எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், ஏனைய எரிபொருள் நிலையங்களில் டீசல் தட்டுப்பாடு காரணமாக காலை வேளையில் எண்ணை நிரப்பு நிலையங்களில் நீண்ட வாகன வரிசைகள் காணப்பட்டுள்ளன.





நாட்டில் எரிபொருள் விற்பனை நிலையங்களில் டீசல் தட்டுப்பாடு : பொதுமக்கள் விசனம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு