03,May 2024 (Fri)
  
CH
இலங்கை செய்தி

கோவிட் தொற்றில் மரணிப்பவர்கள் குறித்து வெளியாகியுள்ள புதிய சுகாதார வழிகாட்டி!

இலங்கையில் உள்ள எந்தவொரு கல்லறை அல்லது புதைகுழியிலும் கோவிட் தொற்றால் உயிரழந்தவர்களை புதைக்க அனுமதிக்கும் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி, எதிர்வரும் 5ம் திகதியின் பின்னர் கோவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடலை அனைத்து மையவாடிகள், சேமக்காலைகள் மற்றும் மயானங்களில் அடக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதார அமைச்சு அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்கதக்து.  





கோவிட் தொற்றில் மரணிப்பவர்கள் குறித்து வெளியாகியுள்ள புதிய சுகாதார வழிகாட்டி!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு