05,May 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

யாழில் மின்சார தடைக்கு எதிராக இருளில் போராட்டம்

மின்சாரத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மெழுகுவர்த்தி மற்றும் டோர்ச் லைட் ஏந்திய போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

இன்றிரவு 8.30 மணியளவில் ஏ - 9 பிரதான வீதி, நல்லூர் - செம்மணி வளைவுப் பகுதியில் ஒன்றுகூடியவர்களால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நாட்டில் தற்போது பரவலாக பல மணிநேர மின்சாரத் தடை அரசால் மேற்கொள்ளப்படுகின்ற நிலையில் மக்களின் பாதிப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் போராட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டது.





யாழில் மின்சார தடைக்கு எதிராக இருளில் போராட்டம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு