24,Dec 2025 (Wed)
  
CH
இலங்கை செய்தி

முள்ளிவாய்க்கால் குறித்து கனடா பிரதமரின் கருத்துக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு கடும் கண்டனம்.!

நேற்று தூதுவரை அழைத்து எங்களின் கடும் எதிர்ப்பை வெளியிட்டோம் என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.


மே 18 ஆம் திகதி கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட அறிக்கையை வெளிவிவகார அமைச்சர் முற்றாகக் கண்டித்து நிராகரித்துள்ளார்.

அரசியல் சார்பு கொண்ட இந்தக் கூற்று சர்ச்சைக்குரிய அறிக்கை என்றும், கனடாவின் உள் அரசியல் நலன்களுக்காக இது வெளியிடப்பட்டது என்றும் அமைச்சர் சப்ரி குறிப்பிட்டுள்ளார்.




முள்ளிவாய்க்கால் குறித்து கனடா பிரதமரின் கருத்துக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு கடும் கண்டனம்.!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு