18,Apr 2024 (Thu)
  
CH
இலங்கை செய்தி

யாழ் மாவட்டத்தில் ஹெரோய்ன் பயன்படுத்திய 17 பேர் கைது.!

நேற்றைய தினம் யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையில் உயிர்கொல்லி ஹெரோய்ன் பயன்படுத்தியதாக 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


ஹெரோய்ன் பயன்படுத்தியமை மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


கைது செய்யப்பட்டவர்களில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட மாணவனும் உள்ளடங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. போதைப்பொருள்களை விநியோகம் செய்த ஒருவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது




யாழ் மாவட்டத்தில் ஹெரோய்ன் பயன்படுத்திய 17 பேர் கைது.!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு