25,Apr 2024 (Thu)
  
CH
இலங்கை செய்தி

நெடுந்தீவு இருந்து குறிகாட்டுவான் நோக்கி பயணித்த படகு நடுக்கடலில் தத்தளிப்பு

நெடுந்தீவில் இருந்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (23) காலை குறிகாட்டுவான் நோக்கி பயணித்த சமுத்திரதேவா படகின் சுக்கான் உடைந்தமையால் நெடுந்தீவுக்கான போக்குவரத்து தடைப்பட்டது.


சுமார் 70 பயணிகளுடன் பயணித்த சமுத்திரதேவா, மலையடிப் பகுதியை அண்மித்தபோது அதன் சுக்கான் உடைந்துள்ளது.


அந்தப் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த மீனவர்களின் உதவியுடன், படகு நடத்துநர்கள் சாதுரியமாக செயற்பட்டு பயணிகளை பாதுகாப்பாக குறிகாட்டுவான் துறைமுகத்துக்கு கொண்டுவந்து சேர்த்துள்ளனர்.




நெடுந்தீவு இருந்து குறிகாட்டுவான் நோக்கி பயணித்த படகு நடுக்கடலில் தத்தளிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு