இலங்கை பணிப்பாளர் நிருவகத்தின், வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போது, அவர் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட அரசாங்கத்தின் முயற்சிகளுக்கான கூட்டு ஒத்துழைப்புக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
0 Comments
No Comments Here ..