கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நான்கு பேரின் மருத்துவ பகுப்பாய்வு அறிக்கை தற்போது வெளிவந்துள்ளது.
குறித்த பகுப்பாய்வு அறிக்கையில் மேற்படி நால்வருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என மருத்துவ ஆய்வு நிறுவன பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..