20,May 2024 (Mon)
  
CH
இலங்கை செய்தி

ஐ.டி.எச் மருத்துவமனையில் உள்ள நால்வர் தொடர்பில் சற்று முன் வெளியானது மருத்துவ பகுப்பாய்வு அறிக்கை

கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நான்கு பேரின் மருத்துவ பகுப்பாய்வு அறிக்கை தற்போது வெளிவந்துள்ளது.

குறித்த பகுப்பாய்வு அறிக்கையில் மேற்படி நால்வருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என மருத்துவ ஆய்வு நிறுவன பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.




ஐ.டி.எச் மருத்துவமனையில் உள்ள நால்வர் தொடர்பில் சற்று முன் வெளியானது மருத்துவ பகுப்பாய்வு அறிக்கை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு