05,May 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இன்று (27) ஒரே தடவையில் மூன்று குழந்தைகளை பெற்றுடுத்த தாய்

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் அப்புத்துரை சிறிதரன் தலைமையிலான மருத்துவக் குழுவினரே இந்த தாய்க்கு பிரசவம் பார்த்துள்ளனர்.இதனையடுத்து, மூன்று குழந்தைகளும் தாயும் நலமாக உள்ளனர் என வைத்தியர்கள் தெரிவித்தனர்.





யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இன்று (27) ஒரே தடவையில் மூன்று குழந்தைகளை பெற்றுடுத்த தாய்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு