ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு 20 ஓவர் போட்டியின் இறுதி ஓவரில் நடுவர் அளித்த முடிவை அங்கீகரிக்க முடியாது என இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரும் அணியின் முன்னாள் பிரபல துடுப்பாட்ட வீரருமான சனத் ஜயசூர்யா தெரிவித்துள்ளார்.
குறித்த நடுவரின் தீர்மானம் தொடர்பில் எதிர்வரும் காலங்களில் சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். காலி பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சனத் ஜயசூரிய மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
0 Comments
No Comments Here ..