20,May 2024 (Mon)
  
CH
இலங்கை செய்தி

வடக்கில் இருந்து கொண்டுவரப்பட்ட சொத்துக்களுக்கு என்ன நேர்ந்தது...?

யுத்தகாலப்பகுதியில் வடக்கில் இருந்து கொண்டுவரப்பட்ட சொத்துக்களுக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பில் ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைப்பதற்கான காலம் நெருங்கிவிட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் இதன்போது தெரிவித்துள்ளார்.




வடக்கில் இருந்து கொண்டுவரப்பட்ட சொத்துக்களுக்கு என்ன நேர்ந்தது...?

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு