24,Aug 2025 (Sun)
  
CH
இலங்கை செய்தி

இடைக்கால கணக்கறிக்கையில் தோட்ட தொழிலாளர்களது சம்பள உயர்வு குறிப்பிடப்படவில்லை ...!

நாடாளுமன்றத்தில் இன்று கொண்டுவரப்படவுள்ள இடைக்கால கணக்கறிக்கையில் தோட்ட தொழிலாளர்களது சம்பள உயர்வு குறித்த எந்த விடயமும் உள்ளடக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அருணாசலம் அரவிந்தகுமார் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.




இடைக்கால கணக்கறிக்கையில் தோட்ட தொழிலாளர்களது சம்பள உயர்வு குறிப்பிடப்படவில்லை ...!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு