எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு, யானை சின்னத்தில் ஏதேனும் சட்டசிக்கல்கள் ஏற்படும் பட்சத்தில் மாத்திரமே, தாம் வேறு சின்னம் குறித்து சிந்திப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி தெரிவிக்கின்றார்.
கொழும்பில் உள்ள எதிர்க் கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
0 Comments
No Comments Here ..