25,Aug 2025 (Mon)
  
CH
இலங்கை செய்தி

தேசிய பாதுகாப்புடன் கூடிய நாட்டை அபிவிருத்தி செய்ய ஒன்றிணைக – மஹிந்த அழைப்பு

தேசிய பாதுகாப்புடன் கூடிய நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு தம்முடன் இணைந்து கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அழைப்பு விடுத்துள்ளார்.

குருநாகல், ஹிரிபிட்டிய பகுதியில் கலாசார மத்திய நிலையமொன்றை நேற்றைய தினம் திறந்து வைத்து உரையாற்றிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.




தேசிய பாதுகாப்புடன் கூடிய நாட்டை அபிவிருத்தி செய்ய ஒன்றிணைக – மஹிந்த அழைப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு