07,Jul 2025 (Mon)
  
CH
இலங்கை செய்தி

அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை தொடர்பில் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை நிறைவு

அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை தொடர்பான முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்கான கால எல்லை  இன்றுடன் நிறைவடைகின்றது.

அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை தொடர்பில்   விசாரணை முன்னெடுத்துள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இதுவரை  ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு  செய்யப்பட்டுள்ளதாக  தெரியவந்துள்ளது.

அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை தொடர்பில்    இதுவரை ஆயிரத்து 187 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் முறைப்பாடுகள் தொடர்பான ஆரம்ப கட்ட  விசாரணைகள்  ஜனாதிபதி ஆணைக்குழுவின்  பொலிஸ் பிரிவினரால் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை தொடர்பில் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை நிறைவு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு