இலங்கையில் முதல் கொவிட் அலையின் போது ஹீரோவாக பார்க்கப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது சீரோவாக பார்க்கப்படுகிறார் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
எமது ஊடகத்தின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன் போது நேற்று உடைக்கப்பட்ட நினைவுத் தூபி விவகாரம், நாட்டின் கொவிட் நிலை, சமகால அரசியல் நிலவரம் குறித்து பல விடயங்களை பகிர்ந்து கொண்டார்.
0 Comments
No Comments Here ..