மிக மோசமாக விளையாடும் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள்! வேதனையடைந்த ரசிகர்கள் செய்த அதிரடி செயல் இலங்கை கிரிக்கெட் அணி தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் தோல்வியடைந்து வரும் நிலையில் ரசிகர்கள், அன்பாலோ செய்யும் நூதன போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.
1990-ம் ஆண்டுக்கு முந்தைய காலகட்டத்தில், ஒரு சராசரி அணியாக இருந்த இலங்கை அணி, ரணதுங்கா, அரவிந்தா டி சில்வா, முரளிதரன், சங்ககாரா, ஜெயவர்தனே, தில்ஷன் என மிகச்சிறந்த வீரர்களின் வருகையால் மகாபலம் பொருந்தியதாக மாறத் தொடங்கியது.
0 Comments
No Comments Here ..