22,May 2025 (Thu)
  
CH
விளையாட்டு

தொடர் தோல்விகளை சந்தித்து வரும் இலங்கை கிரிக்கெட் அணி! வேதனையடைந்த ரசிகர்கள் செய்த அதிரடி செயல்

மிக மோசமாக விளையாடும் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள்! வேதனையடைந்த ரசிகர்கள் செய்த அதிரடி செயல் இலங்கை கிரிக்கெட் அணி தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் தோல்வியடைந்து வரும் நிலையில் ரசிகர்கள், அன்பாலோ செய்யும் நூதன போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.

1990-ம் ஆண்டுக்கு முந்தைய காலகட்டத்தில், ஒரு சராசரி அணியாக இருந்த இலங்கை அணி, ரணதுங்கா, அரவிந்தா டி சில்வா, முரளிதரன், சங்ககாரா, ஜெயவர்தனே, தில்ஷன் என மிகச்சிறந்த வீரர்களின் வருகையால் மகாபலம் பொருந்தியதாக மாறத் தொடங்கியது.





தொடர் தோல்விகளை சந்தித்து வரும் இலங்கை கிரிக்கெட் அணி! வேதனையடைந்த ரசிகர்கள் செய்த அதிரடி செயல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு