23,Aug 2025 (Sat)
  
CH
இலங்கை செய்தி

வெடிகுண்டாக மாறும் சிலிண்டர்கள் - ஜனாதிபதி கோட்டாபய அதிரடி நடவடிக்கை

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளார்.

இது தொடர்பில் ஆராய விசேட குழுவொன்றை ஜனாதிபதி இன்று நியமித்துள்ளார்.

மொரட்டுவ பல்கலைக்கழக பேராசிரியர் சாந்த வல்பொல தலைமையில் 8 பேர் கொண்ட குழு ஒன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார்.

இந்த நிலையில் இரண்டு வாரங்களுக்குள் விசாரணைகளை நிறைவு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளாா்.







வெடிகுண்டாக மாறும் சிலிண்டர்கள் - ஜனாதிபதி கோட்டாபய அதிரடி நடவடிக்கை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு