09,May 2024 (Thu)
  
CH
இலங்கை செய்தி

இந்தியாவுடன் இணைந்து பாக்கு நீரிணையில் ஆய்வு...!

மீன்பிடியுடன் தொடர்புடைய சில அரச அமைப்புகள் கடந்த கால செயற்பாடுகள் காரணமாக மிகவும் பின் தங்கியுள்ளதாக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் நேற்றைய அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, டக்ளஸ் தேவானந்தா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பாக்கு நீரிணை முதல் மன்னார் வளைகுடா வரையிலான கடற் பகுதியில், இந்தியாவுடன் இணைந்து ஆய்வொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.




இந்தியாவுடன் இணைந்து பாக்கு நீரிணையில் ஆய்வு...!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு