04,May 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

2024இற்குள் குடிசைவாசிகள் அனைவருக்கும் வீட்டு வசதி

2024 ஆம் ஆண்டுக்குள், நகர்ப்புறங்களிலுள்ள குடிசைவாசிகளுக்கு முறையான வீட்டு வசதிகளை வழங்கும் வகையில் இடமாற்றம் செய்யும் திட்டத்தை நகர அபிவிருத்தி அதிகாரசபை முன்னெடுக்கவுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் கூற்றுப்படி, கொழும்பு நகர மக்கள் தொகையில் ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமானோர் குடிசைகள், சேரிகள் அல்லது பாழடைந்த பழையவீட்டுத் திட்டங்களில் வாழ்கின்றனர். இது நகரத்தின் மொத்த நிலப்பரப்பில் ஒன்பது சதவீதத்தை ஆக்கிரமித்துள்ளது.





2024இற்குள் குடிசைவாசிகள் அனைவருக்கும் வீட்டு வசதி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு