05,May 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

நாட்டில் எரிபொருள் நெருக்கடி ஏற்படவில்லை! - பிரதமர் தெரிவிப்பு

நாட்டில் உண்மையான எரிபொருள் நெருக்கடி ஏற்படவில்லை எனவும், சில முறையற்ற தகவல் பரவல் காரணமாக செயற்கையான இந்த நெருக்கடி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

துறைமுகத்தில் எரிபொருள் கப்பல்கள் நிறுத்தப்பட்டதாகவும், இறக்குதல் மற்றும் விநியோகம் மட்டுமே எஞ்சியுள்ளது என்றும் அவர் கூறினார். கடந்த காலங்களில் 24 மணித்தியாலங்களுக்கு மட்டுமே எரிபொருள் கிடைக்கும் காலங்கள் இருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.





நாட்டில் எரிபொருள் நெருக்கடி ஏற்படவில்லை! - பிரதமர் தெரிவிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு