19,Apr 2024 (Fri)
  
CH
இலங்கை செய்தி

இலங்கையில் மூன்று நாட்களுக்குள் கடவுச்சீட்டு வழங்கும் புதிய முறை ஆரம்பம்.!

அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.


பிரதேச செயலகங்களில் புகைப்படங்கள் மற்றும் கைரேகைகளை சேகரிக்க மேலும் 50 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.





இலங்கையில் மூன்று நாட்களுக்குள் கடவுச்சீட்டு வழங்கும் புதிய முறை ஆரம்பம்.!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு