10,May 2024 (Fri)
  
CH
இந்திய செய்தி

கொரோனா பீதி காரணமாக, டாஸ்மாக் மதுபான கடைகள், பார்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக டாஸ்மாக் கடைகளை மார்ச் 31 ஆம் தேதி வரை மூட. தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் பார்களை மூடவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கவ் செய்யப்பட்டிருந்த நிலையில், தமிழக அரசு இவ்வாறு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.




கொரோனா பீதி காரணமாக, டாஸ்மாக் மதுபான கடைகள், பார்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு