16,May 2024 (Thu)
  
CH
இந்திய செய்தி

ஈழ ஏதிலிகள் மிகவும் வறிய நிலைமையில் உள்ளனர்-இந்திய மத்திய அரசு

இந்தியாவில் வசிக்கின்ற ஈழ ஏதிலிகள் மிகவும் வறிய நிலைமையில் இருப்பதாக இந்திய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.


இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சென்னையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து இதனைக் கூறியுள்ளார்.


ஈழ ஏதிலிகள் பற்றி கதைக்கும் எதிர் கட்சிகள், அவர்களின் உரிமைகள் சம்மந்தமாக கதைப்பதில்லை.


1964ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரையில் இலங்கையைச் சேர்ந்த 4 லட்சம் பேர் வரையில் இந்திய குடியுரிமையை பெற்றுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.




ஈழ ஏதிலிகள் மிகவும் வறிய நிலைமையில் உள்ளனர்-இந்திய மத்திய அரசு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு