29,Apr 2024 (Mon)
  
CH
சினிமா

இரண்டாவது முறையாக இரட்டை குழந்தை சுமக்கும் மிஸ் இந்தியா செலீனா

2001 இல் மிஸ் இந்தியா பட்டமும் அதையடுத்து மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் ரன்னர் - அப்பாகவும் வந்து இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தவர் செலினா ஜெட்லி. இவர் ஏற்கனவே இரட்டை குழந்தைகளைப் பெற்றெடுத்தார். அதன்பின் இப்போது இரண்டாவது முறையும் கர்ப்பமாக இருக்கிறார். அதுவும் இரட்டை குழந்தை என்பதால் அவருடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒருவர் இது இரண்டாவது முறையாக இரட்டை குழந்தையை சுமக்கிறீர்கள். இது இயற்கையான கர்ப்பமா அல்ல என்று கேட்டிருந்தார்.



அதற்கு செலீனா என்னுடைய மரபணு அப்படி. ஒருசில மரபணுக்களில் மட்டுமே இதுபோன்ற அதிசயங்கள் நடக்கும் அவர் பதில் கூறியிருக்கிறார்.

IVF சிகிச்சையின் மூலம் குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கும் கூட இரட்டை கரு உருவாகும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்று தான் மருத்துவ அறிஞர்களும் குறிப்பிடுகிறார்கள்.

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை காட்டிலும் சமீபத்தில் IVF சிகிச்சையின் மூலம் குழந்தை பெறுபவர்களுக்கு இரட்டை கரு உருவாவது இரண்டு மடங்கு அதிகமாகி இருப்பதாகக் கூறப்படுகிறது.




இரண்டாவது முறையாக இரட்டை குழந்தை சுமக்கும் மிஸ் இந்தியா செலீனா

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு