உலகின் பலநாடுகளில் புதிய திரிவு கொரோன தொற்று பரவல் அதிகரிக்கின்றது. இந்த தொற்றை கட்டுப்படுத்த அந்தந்த நாடுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் தொற்று பரவும் வேகம் அதிகரித்துவரும் நிலையில் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,758 ஆக உயர்ந்துள்ளது.
ஹாங்காங், சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு வேகமெடுக்கத் தொடங்கியுள்ள நிலையில், தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. குறிப்பாக, கர்நாடகம் மற்றும் கேரளாவில் உயிரிழப்புகள் பதிவாகி உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
0 Comments
No Comments Here ..