சீரியல் நடிகைகள் தான் மக்களிடம் நெருக்கமாக உள்ளார்கள். அன்றாடம் அவர்களை தொலைக்காட்சியில் பார்க்க தங்கள் வீட்டில் இருக்கும் ஒரு நபராகவே பார்க்கிறார்கள்.
ஒரு நடன நிகழ்ச்சியில் அறிமுகமாகி பின் விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி சீரியல் நடித்து தமிழ் மக்களுக்கு பரீட்சயமானவர் நடிகை ஆல்யா மானசா.
அந்த சீரியலில் நாயகனாக நடித்த சஞ்சீவ் என்பவரையே காதலித்து திருமணமும் செய்துகொண்டார். இவர்களுக்கு தற்போது ஒரு பெண் குழந்தை உள்ளார்
.
எப்போதும் மேக்கப் போட்டு அழகாக காணப்படும் நடிகை ஆல்யா மானசா சுத்தமாக மேக்கப்பே இல்லாமல் சில புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.
0 Comments
No Comments Here ..