முல்லைத்தீவு மாவட்டம் விஸ்வமாடு தொட்டியடி பகுதியில் மாட்டுவண்டி சவாரிப்போட்டி இன்று (21) இடம்பெற்றது.
இப்போட்டியில் முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 70 க்கும் மேற்பட்ட காளைகள் போட்டியில் பங்குபற்றி இருந்தன.
இந்த மாட்டுவண்டி சவாரிபோட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கு பெறுமதி மிக்க பரிசுகளும் வழங்கப்பட்டன.
0 Comments
No Comments Here ..