இந்தியாவின் சர்ச்சைக்குரிய பிரதேசமான அயோத்தியில் விமான நிலையம் அமைப்பதற்கு 500 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநில அரசாங்கமே தனது வரவு செலவுத் திட்டத்தில் இந்த நிதியை ஒதுக்கியுள்ளது.
மேலும், அயோத்தியில் இராமர் கோயில் அமைக்கப்படவுள்ள நிலையில், அப்பகுதியை சுற்றுலாத்தலமாக மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 Comments
No Comments Here ..